City of Confluence • Beacon of Knowledge
மாவட்ட மைய நூலகம் – பாளையங்கோட்டை | தகவல் குறிப்பு
Established in 1948, we are one of Tamil Nadu's most distinguished public institutions.
மாவட்ட மைய நூலகம் – பாளையங்கோட்டை
தகவல் குறிப்பு
1. நூலகம் துவங்கிய நாள் : 05.02.1952
2. கட்டிடம் : சொந்த கட்டிடம்
3. கட்டிடம் மற்றும் காலிமனை மதிப்பு : 70 இலட்சம்
4. கட்டிடம் கட்ட பெறும் பகுதி நிதி வழங்கிய வள்ளல் : திரு. சு. சுப்பிரமணிய கரையாளர் அவர்கள், செங்கோட்டை
5. வழங்கிய ஆண்டு : 20.12.1935
6. கட்டத்தின் பரப்பு : 15939 சதுர அடி (1480 ச.மீ)
7. பணி பரப்பு : திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதி
8. மக்கள் தொகை :
ஆண் : 997278
பெண் : 831786
மொத்தம் : 1829064
9. படித்தவர்கள் :
ஆண் : 709798
பெண் : 739654
மொத்தம் : 1449452
10. நூலக விடுமுறை நாட்கள் :
வெள்ளி, 2-ம் சனிக்கிழமை & அரசுவிடுமுறை நாட்கள்
11. பணியாளர் விவரம் :
அனுமதிக்கப்பட்ட பணியிடம் – 15
காலிப்பணியிடம் – 5
12. வாசகர் வட்டம் துவங்கிய நாள் : 27.04.1991
13. நடமாடும் நூலகம் துவங்கிய நாள் : 26.08.1999
14. வாசகர் வருகை (நாள் ஒன்று) : 294
15. குறிப்புதவி பிரிவு (நாள் ஒன்று) : 200
16. நூல் இரவல் (நாள் ஒன்றுக்கு) : 140
17. அஞ்சல்வழி பத்திரிக்கை : 120
18. புரவலர் இருப்பு : 310 (18.02.2026-ன் படி)
19. நூல்கள் இருப்பு : 237938 (18.02.2026-ன் படி)
20. உறுப்பினர்கள் : 51534 (18.02.2026-ன் படி)
21. பெறும் புரவலர் : 3
22. கொடையாளார் : 3
மாவட்ட மைய நூலகத்தில் நூல்கள் வழங்கும் பிரிவு, குறிப்புதவி நூல்கள் பிரிவு, பத்திரிகை பிரிவு, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, குழந்தைகள் பிரிவு மற்றும் கணினி பிரிவு, மாற்றுத் திறனாளியோர் பிரிவு, (தொடங்கப்பட்ட ஆண்டு 14.01.2017, ந.க.எண்: 312/இ/2017 நாள்: 06.02.2017), தமிழ் மருதுவம் சார்ந்த சிறப்பு நூலகம் (தொடங்கப்பட்ட ஆண்டு 07.11.2020 ந.க.எண்: 2562/இ/2017 நாள் :) மற்றும் இணையதளம் (with free WiFi) (28.06.2022 முதல்) வசதியும் உள்ளது.
சிறப்பு சேவைகள் :
அரசு வேலைவாய்ப்பு மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்கான போட்டித் தேர்வு நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் கொண்ட குறிப்புதவி பிரிவு காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்படுகிறது.
TNPSC-I, II, IV / BSRB வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகள் நடைபெறும் போது முதன்மை வாரம் ஞாயிற்றுக்கிழமை இலவச மாதிரித் தேர்வு (Mock Test) நடத்தப்பட்டு வருகின்றது.
To make knowledge freely accessible to every person regardless of background.
To be the most trusted public learning centre in southern Tamil Nadu.
Promoting a culture of reading and supporting digital literacy.
Download newsletters, brochures, and historical records about our library.